காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி, (24/09/2022) காலை 8 மணியளவில் வடக்கு மாநகரத்திற்கு உட்பட்ட ஏகாம்பரநாதர் கோயிலில் நமது கட்சி உறவுகள் ஒருங்கிணைந்து தாய் தமிழில் வழிபாடு செய்தோம்.இந்நிகழ்வில் தொகுதி, ஒன்றியம்,மாநகரம் மற்றும் பாசறை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.