காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி தாய் தமிழ் வழிபாடு

38

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி, (24/09/2022) காலை 8 மணியளவில் வடக்கு மாநகரத்திற்கு உட்பட்ட ஏகாம்பரநாதர் கோயிலில் நமது கட்சி உறவுகள் ஒருங்கிணைந்து தாய் தமிழில் வழிபாடு செய்தோம்.இந்நிகழ்வில் தொகுதி, ஒன்றியம்,மாநகரம் மற்றும் பாசறை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

 

முந்தைய செய்திதேனி கிழக்கு மாவட்டம் தியாக தீபம் திலீபன் வீரவணக்க நிகழ்வு
அடுத்த செய்திபத்மநாபபுரம் தொகுதி மாவீரன் அண்ணன் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு