முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தனிமனித தத்துவமாம் இருளைப் போக்கிச் சகமக்கள் ஒன்றென்பதுணர்வதற்கும் இனிதினிதாப் எழுந்தஉயர்…

0

தனிமனித தத்துவமாம் இருளைப் போக்கிச்
சகமக்கள் ஒன்றென்பதுணர்வதற்கும்
இனிதினிதாப் எழுந்தஉயர் எண்ண மெல்லாம்
இலகுவது புலவர்தரு சுவடிச் சாலை
புனிதமுற்று மக்கள்.புது வாழ்வு வேண்டில்
புத்தகசாலைவேண்டும் நாட்டில் யாண்டும்!

– பாவேந்தர் பாரதிதாசன் https://x.com/SeemanOfficial/status/1551774441373564928/video/1

▶ Play Video on X ↗
முந்தைய செய்திபெரும் பதைபதைப்பையும், மனவலியையும் தருகின்ற மாணவச் செல்வங்களின் தொடர் மரணங்களைத் தடுக்க தமிழ்நாடு அரசு விரைந்து செயலாற்ற வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திதுறையூர் தொகுதி மாத கலந்தாய்வு கூட்டம்