தலைமை அறிவிப்பு – தாராபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

31

க.எண்: 2022070279

நாள்: 04.07.2022

அறிவிப்பு:

தாராபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தாராபுரம் தொகுதித் தலைவர் மற்றும் செய்தித்தொடர்பாளராக இருந்தவர்கள் அப்பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டு, செ.பெரியசாமி (13609992057) அவர்கள் தாராபுரம் தொகுதித் தலைவராகவும், நா.சஞ்சய்காந்தி (16621540199) அவர்கள் தாராபுரம் தொகுதிச் செய்தித்தொடர்பாளராகவும் நியமிக்கப்படுகிறார்கள்.

மேலும், சி.சுரேஷ் (18896028525) அவர்கள் தாராபுரம் தொகுதிக்கான தகவல் தொழில்நுட்பப் பாசறைச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – காங்கேயம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – பரமத்தி வேலூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்