பத்மநாபபுரம் தொகுதி,கோதநல்லூர் பேரூர் சரல்விளை பகுதியில் சாலையோரம் பனை விதைகள் மற்றும் அத்திமர விதைகள் விதைக்கும் பணியில் கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகள் ஒவ்வொருவரும் புரட்சி வாழ்த்துக்கள் !
17.7.22,
சுற்றுச்சூழல் பாசறை,
நாம் தமிழர் கட்சி,
கோதநல்லூர் பேரூராட்சி,
பத்மநாபபுரம் தொகுதி,
குமரி மத்திய மாவட்டம்.
தொடர்பு எண்:9486809150