திருவள்ளூர் தொகுதி கொடியேற்ற விழா

27

நாள் : 24-07-2022
இடம் : பூங்கா நகர் (திருவள்ளூர்)

திருவள்ளூர் நகரம் பூங்கா நகரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை நிலைய செயலாளர் கு.செந்தில் குமார் அவர்களால் புலிக்கொடி ஏற்றிப் பறக்க விடப்பட்டது.

ஒருங்கிணைப்பாளர்: நடராஜ்

இந்நிகழ்வில் மாவட்ட, தொகுதி, பாசறை, ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் மொத்தம் 25 க்கு மேற்பட்ட உறவுகள் கலந்து கொண்டனர்.

பதிவு செய்தவர் : ல.நாகபூஷணம்
திருவள்ளூர் மாவட்ட செயலாளர்,
தகவல் தொழில்நுட்பப் பாசறை,
தொடர்பு எண் : 9786056185

 

முந்தைய செய்திபத்மநாபபுரம் தொகுதி செங்கொடி நினைவு பாடசாலை தொடக்க விழா
அடுத்த செய்திசெஞ்சி தொகுதி புலிக்கொடியேற்ற நிகழ்வு