சிவகாசி தொகுதி மரக்கன்றுகள் பராமரிக்கும் நிகழ்வு

17

சிவகாசி தொகுதியில் மரக்கன்றுகள் பராமரிக்கும் நிகழ்வு ஜூலை 17, 2022 காலை சுற்றுச்சூழல் பாசறை சார்பாக சரஸ்வதி பாளையம் பகுதியில் நடைபெற்றது.

சிவகாசி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சரஸ்வதி பாளையம் பகுதியில் முன்பு வைக்கப்பட்ட மரக்கன்றுகள் அனைத்தும் பராமரிக்கப்பட்டது.

7904013811

 

முந்தைய செய்திபத்மநாபபுரம் தொகுதி பனை விதை விதைத்தல்
அடுத்த செய்திசிவகாசி தொகுதியில் புதிய உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்வு