காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

49

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி உட்பட்ட செட்டியார் பேட்டை பகுதியில் 05/06/2022 அன்று காலை 10 மணிக்கு புலிக்கொடி ஏற்றப்பட்டது. இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் மாநில தொழிலாளர் நலச்சங்க பேரவை தலைவர் திரு.அன்பு தென்னரசுஅவர்கள் கலந்து கொண்டார்.புலிக்கொடி ஏற்றியப் பின் தொகுதி ,ஒன்றிய பொறுப்பாளர்களால் மரக்கன்றுகள் நடப்பட்டன.

 

முந்தைய செய்திகாஞ்சிபுரம் தொகுதி துயர் துடைப்பு பொருட்கள் வழங்கும் நிகழ்வு
அடுத்த செய்திபேராவூரணி சட்டமன்றத் தொகுதி கொடியேற்ற நிகழ்வு