வால்பாறை பொள்ளாச்சி தொகுதி நூல்விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

59

நூல் விலை உயர்வை கண்டித்து பொள்ளாச்சி பாராளுமன்ற பொருப்பாளர் மருத்துவர் நா.சுரேசு குமார் தலைமையில் பொள்ளாச்சி திடல் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வால்பாறை பொள்ளாச்சி உறவுகள் அப்பகுதி நெசவாளர்கள் என 50 க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர் கலந்து கொண்ட உறவுகளுக்கு நன்றி.

 

முந்தைய செய்திமேலூர் தொகுதி மக்கள் பணிக்காக மனு கொடுக்க பட்டது
அடுத்த செய்திஆத்தூர் ( சேலம்) தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு