மேட்டூர் சட்டமன்ற தொகுதி வட மாநிலத்தவர்களை கண்காணிக்க வேண்டி மனு வழங்குதல்

18

மேட்டூர் சட்டமன்ற தொகுதி பி.என் பட்டி பேரூராட்சி பகுதியில் குடியிருக்கும் வேலை செய்யும் வட மாநிலத்தவர்களை கண்காணிக்கவும் மேலும் அவர்களின் ஆதார், குடும்ப அட்டை நகல், புகைப்படம் போன்ற விவரங்களை பி.என் பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் மற்றும் காவல் நிலையத்தில் பதிவு செய்து வைக்க வேண்டி மனு அளிக்கப்பட்டது இதில் தொகுதி செயலாளர் மணிவண்ணன், பி.என் பட்டி பேரூராட்சி தலைவர் கண்ணன், செயலாளர் பிரபு ஆகியோர் கலந்துகொண்டனர்

இப்படிக்கு
சித்தார்த்தனன்
95142 96173, 95143 96173
செயலாளர் தகவல் தொழில்நுட்பப் பாசறை

 

முந்தைய செய்திமேட்டூர் தொகுதி மரம் அகற்ற கோரி மனு
அடுத்த செய்திமேட்டூர் சட்டமன்ற தொகுதி கொளத்தூர் ஒன்றிய கலந்தாய்வு கூட்டம்