திருச்செந்தூர் தொகுதி மாத கலந்தாய்வு

79

திருச்செந்தூர் கட்சி அலுவலகத்தில், தொகுதி மற்றும் அனைத்து பொறுப்பாளர்களின் கலந்தாய்வு நடைபெற்றது.வீரக்கலை பாசறையின்
மாநிலச் செயலாளர் திரு.செல்வம் கலந்துகொண்டார்.
பேரூர்,ஒன்றிய,நகர கலந்தாய்வை கூட்டி,புதிய பொறுப்பாளர்கள் தேர்வு செய்வது, முதல் கட்டமாக தென்திருப்பேரையில் கலந்தாய்வு நடத்துவது என்று முடிவானது.

தொடர்புக்கு
+91 99409 18165

 

முந்தைய செய்திசெங்கம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திசிவகாசி தொகுதியில் குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டி நிகழ்வு