சிதம்பரம் தொகுதியின் சார்பாக பொதுமக்கள் நலன் கருதி இந்த கடும் வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு 7-5-2022 முதல் சிதம்பரம் கீழ வீதியில் நீர் மோர் பந்தல் கட்சி உறவுகளால் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை, மெரீனா கடற்கரையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை முன்னெடுக்க 'மே 17' இயக்கத்தினருக்கு அனுமதியளிக்க வேண்டும்! - சீமான் வலியுறுத்தல்
ஈழப்பெருநிலத்தில் நடத்தப்பட்ட தமிழர்களின் இனப்படுகொலையை நினைவுகூறும் பொருட்டு, சென்னை, மெரீனா கடற்கரையில் 'மே...