பென்னாகரம் தொகுதி – மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தல்
30
22.04.2022 அன்று பென்னாகரம் தொகுதி நாம் தமிழர் கட்சி தர்மபுரி மேற்கு மாவட்டம் சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த விவசாய குறை தீர்ப்பு கூட்டத்தில் கலந்து கொண்டு இரண்டு கோரிக்கைகள் நிறைவேற்றக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனுவாக அளிக்கப்பட்டது.
மே 18, இன எழுச்சிப் பொதுக்கூட்டத் தீர்மானங்கள்:
மே 18 தமிழினப் படுகொலை நாள்: 13 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாட்களில் ஈழப்பெருநிலத்தில் இலட்சக்கணக்கில் இனப்படுகொலை செய்யப்பட்ட நம் உறவுகளை நினைவுகூரவும், வீழ்ந்த இடத்திலிருந்து...