திருமங்கலம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மரக்கன்று நடுதல்
40
திருமங்கலம் தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக சின்னஉலகாணியில் பெருங்காமநல்லூர் வீரத்தியாகிகள் நினைவாக மரக்கன்று நடும் விழா மற்றும் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது.
சென்னை, மெரீனா கடற்கரையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை முன்னெடுக்க 'மே 17' இயக்கத்தினருக்கு அனுமதியளிக்க வேண்டும்! - சீமான் வலியுறுத்தல்
ஈழப்பெருநிலத்தில் நடத்தப்பட்ட தமிழர்களின் இனப்படுகொலையை நினைவுகூறும் பொருட்டு, சென்னை, மெரீனா கடற்கரையில் 'மே...