கிணத்துக்கடவு தொகுதி கிராமசபை கூட்டத்தில் பங்கெடுத்தல்

21

24 04 2022 ஞாயிறு அன்று  நடந்த கிராமசபை கூட்டத்தில் *கிணத்துக்கடவு* ஒன்றியம், கோவிந்தாபுரம் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில்
திரு. *உமா ஜெகதீஷ்* பங்கேற்று , தீர்மானங்களை மக்கள் முன்பு படித்தார். .அதோடு கிராமத்தின் வருமானத்தை உயர்த்த வழி வகைகள் செய்திட ஊராட்சி மன்ற தலைவரிடம் கோரிக்கை வைத்தார்‌ ..மேலும் தமிழக அரசு உயர்த்திய சொத்து வரி உயர்வை கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற கூறினார்.

 

முந்தைய செய்திமுசிறி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திசேலம் வடக்கு தொகுதி இலவச இரத்த பரிசோதனை முகாம்