திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி – கண்டன ஆர்பாட்டம்

111

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி சார்பாக  20 ஆண்டுகளுக்கும் மேலாக கொடுஞ்சிறைவாசம் அனுபவித்து வரும் இஸ்லாமிய சிறைவாசிகளையும் தமிழக அரசை விடுதலைச் செய்யக் கோரியும், 30 ஆண்டுகளாக  சிறைக்கொட்டடியில் வாடிக்கிடக்கும் எழுவர் விடுதலை கோரியும் கண்டன ஆர்பாட்டம் 08.01.2022 சனிக்கிழமை அன்று மாலை 4:30 மணியளவில்  நடைப்பெற்றது.

 

முந்தைய செய்திபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் அமைதிவழிப் பேரணி நடத்த திமுக அரசு அனுமதிக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திதிருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி – மலர்வணக்க நிகழ்வு