பெரம்பூர் திருவிக நகர் தொகுதி – களப்பணியாளர்கள் கலந்தாய்வு
23
வடசென்னை தெற்கு மாவட்டம் பெரம்பூர் திருவிக நகர் தொகுதிகளில் மாநகராட்சி தேர்தலில் களத்தில் நின்ற வேட்பாளர்கள் மற்றும் களப்பணியாற்றிய நாம்தமிழர் கட்சி உறவுகளுக்கு நன்றியும்,பாராட்டு சான்றிதழும் நினைவு பரிசும் வழங்கப்பட்டது.
மே 18, இன எழுச்சிப் பொதுக்கூட்டத் தீர்மானங்கள்:
மே 18 தமிழினப் படுகொலை நாள்: 13 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாட்களில் ஈழப்பெருநிலத்தில் இலட்சக்கணக்கில் இனப்படுகொலை செய்யப்பட்ட நம் உறவுகளை நினைவுகூரவும், வீழ்ந்த இடத்திலிருந்து...