புலம்பெயர் தமிழர்களுக்கு தமிழ்நாட்டில் தனி அமைச்சகம் அமைக்க வலியுறுத்தி தஞ்சாவுரில் மாபெரும் பொதுக்கூட்டம்.

15
புலம்பெயர் தமிழர்களுக்கு தமிழ்நாட்டில் தனி அமைச்சகம் அமைக்க வலியுறுத்தி தஞ்சாவுர் மாவட்டம் பேராவுரணியில் நாம்தமிழர் கட்சியின் மாபெரும் பொதுக்கூட்டம்.
நாள் மார்கழி 24 காரிக்கிழமை (08 .01 .2011)
எழுச்சிஉரை : செந்தமிழன் சீமான் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர்
தலைமை :  பழ.சக்திவேல் மாவட்ட ஒருங்க்னைப்பாளர்
நாம் தமிழர் கட்சியினர் மற்றும் தமிழர்கள் அனைவரும் பெருந்திரலேன கலந்து கொண்டு தொப்புள் கொடி உறவுகளுக்கு ஆதரவாக ஒன்றிணைய வேண்டுகிறோம்.
முந்தைய செய்திஇலங்கையில் நடைபெற்ற போர்குற்றம் தொடர்பான விசாரணைக்கு நியமித்துள்ள குழுவுக்கான பதவிகாலம் நீட்டிப்பு.
அடுத்த செய்திதமிழீழம் தனிநாடு என தமிழக சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் – மே 17 இயக்கம்