செஞ்சி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் அத்தியூர் கிராமத்தில் சுந்தரமூர்த்தி அவர்களின் ஏற்பாட்டில் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் அ.பு.சுகுமார் அவர்களின் தலைமையில் மரக்கன்றுகள் நடும் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது
- செஞ்சி
- வனம் செய்வோம்
- மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்
- கட்சி செய்திகள்
- மக்கள் நலப் பணிகள்
- சுற்றுச்சூழல் பாசறை
- விழுப்புரம் மாவட்டம்