நாம் தமிழர் கட்சி முசிரி சட்டமன்றத்தொகுதி சார்பாக இன்று காலை தேவானூர் மற்றும் தேவானூர்புதூர் கிராமத்தில் மீண்டும் புலிக்கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது.நிகழ்வில் கலந்துகொண்ட உறவுகள் அனைவருக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள்.
இந்த நிகழ்வை பதிவு செய்தவர்
த.நாகராசு
தொகுதி செயலாளர்
முசிறி சட்டமன்ற தொகுதி
தொடர்புக்கு 9087433433