05.12.21 அன்று திருச்செங்கோடு நகரம் சூரியம்பாளையம் பகுதியில் தேசியத்தலைவர் பிறந்தநாள் மற்றும் மாவீரர் நாள் முன்னிட்டு குருதிக்கொடை பாசறை சார்பாக முகாம் நடைப்பெற்றது. இதில் 30 அலகு குருதிக்கொடை வழங்ப்பட்டது.
*செய்தி வெளியீடு*
சாமிநாதன்
தொகுதி செய்தி தொடர்பாளர்
பேச : 8825293305.