விளவன்கோடு சட்டமன்றத் தொகுதிக்கான கலந்தாய்வு கூட்டம் 02.01.2022 அன்று ஞாயிற்றுக்கிழமை, மாலை 5.00 மணிக்கு நடைபெற்றது.
கலந்தாய்வில் நடைபெறவுள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தல் குறித்தும், அது தொடர்பான பணிகள் குறித்தும், ஆலோசனை செய்யப்பட்டது, குருதி கொடை பாசறை சார்பாக கௌரவ சுவரொட்டி ஓட்டவும் தீர்மானிக்கப்பட்டது.
இந்நிகழ்வில், விளவன்கோடு மேற்கு மாவட்ட செயலாளர் அண்ணன் சதீஷ் அவர்களும், மற்றும் விளவன்கோடு தொகுதி பொறுப்பாளர்களும், பேரூராட்சி ஊராட்சி பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்,
இடம்: நாம் தமிழர் கட்சி தொகுதி அலுவலகம்.
* தொல்காப்பியர் குடில்*
ஞாறாம்விளை.,
பாகோடு, விளவன்கோடு.