வந்தவாசி தொகுதி சளுக்கை கிராமத்தில் நாம் தமிழர் கட்சி கொடி ஏற்றப்பட்டு கிளை பெயர்ப்பலகை தொகுதி பொறுப்பாளர்கள் அவர்கள் முன்னிலையில் திறக்கப்பட்டது. கலந்து கொண்ட அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. இவ்விழாவினை முன்னெடுத்தவர் சலுகை கிராம உறுப்பினர்கள் .