நாங்குநேரி தொகுதி பனைவிதை விதைக்கும் நிகழ்வு

54

நாங்குநேரி கிழக்கு ஒன்றியம் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் 05-12-2021 அன்று 1000 பனைவிதைகள் பருத்திப்பாடு ஊராட்சிக்கு உட்பட்ட சுருளை கிராமத்தில் நடவு செய்யப்பட்டது.

பனை விதைப்போம்!!
பயன் பெறுவோம்!!

செய்தி வெளியீடு:
தமிழ்த்திரு. முத்துக்குமார்
8220922390

 

முந்தைய செய்திபெரம்பலூர் தொகுதி துண்டறிக்கை வழங்கும் நிகழ்வு
அடுத்த செய்திநாங்குநேரி தொகுதி மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு