நாகர்கோவில் தொகுதி – மக்கள் நலப்பணி – மனு

66

நாம் தமிழர் கட்சி, நாகர்கோவில் தொகுதி மற்றும் குமரி கிழக்கு மாவட்டம் சார்பாக 11.12.2021, சனிக்கிழமை அன்று மாலை 8 மணிக்கு, குமரி மாவட்ட தேசிய மற்றும் மாநில சாலைகள் நீண்ட காலமாக குண்டும் குழியுமாக வைத்து மக்களின் உயிரை வாங்கிக் கொண்டிருக்கும் அரசு அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க கோரி கோட்டார் காவல் நிலைய ஆய்வாளர் அவர்களிடம் புகார் அளிக்கப்பட்டது.

முந்தைய செய்திவேதாரண்யம் சட்டமன்றத் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திநாகர்கோவில் தொகுதி – மாதாந்திர கலந்தாய்வு