குளித்தலை சட்டமன்ற தொகுதி -ஈகைத் தமிழர் அப்துல் ரவூப் நினைவேந்தல் நிகழ்வு

69

குளித்தலை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் 15-12-2021 (புதன்கிழமை) அன்று குளித்தலை பேருந்து நிலையத்தில், ஈகைத் தமிழர் அப்துல் ரவூப் அவர்களுக்கு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

முந்தைய செய்திகுளித்தலை சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திபுதுச்சேரி – இலாசுப்பேட்டை தொகுதி – அப்துல் ரவூப் நினைவேந்தல் நிகழ்வு