ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட மகளிர் பாசறை கண்டன ஆர்ப்பாட்டம்.

19

*24.11.2021.புதன்கிழமையன்று *திருச்சி.பாலக்கரை.பிரபாத் திரையரங்கம் அருகில் திருச்சி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை நடத்திய கோவை மற்றும் கரூர் மாவட்டங்களில் பள்ளியில் 2 மாணவிகளிடம் பாலியல் துன்புறுத்தலினால் தற்க்கொலை செய்து மரணமடைந்த மாணவிகளின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தியும் அவர்களின் தற்கொலைக்கு காரணமான ஆசிரியர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து தண்டனை வழங்க மாநில அரசை வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

 

முந்தைய செய்திதூத்துக்குடி நடுவன் மாவட்டம் மாவீரர் நாள் நிகழ்வு
அடுத்த செய்திவாணியம்பாடி தொகுதி புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு