அம்பாசமுத்திரம் தொகுதி பனை விதைகள் நடும் பணி

101

அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி, நாம் தமிழர் கட்சி சார்பாக மணிமுத்தாறு பேரூராட்சி,
வார்டு – 3, செட்டிமேடு கிளையில் சென்ற ஞாயிறு (21/11/2021) காலை 10.30 மணி முதல் 12:00 வரை இரண்டாம் கட்டமாக பனை விதை நடப்பட்டது. இதில் 250 பனை விதைகள் நமது உறவுகளால் நடவு செய்யப்பட்டன.

நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்த உறவுகள் அனைவருக்கும் நன்றி.
செ அஜித்
தகவல் தொழில்நுட்ப பாசறை
அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி

 

முந்தைய செய்திசிவகாசி தொகுதியில் சுற்றுச்சூழல் பாசறை கலந்தாய்வு
அடுத்த செய்திமேட்டூர் தொகுதி புதியதொரு தேசம் செய்வோம் வழங்குதல்