வேலூர் தொகுதி – துயர்துடைப்பு பணி

32

வேலூர் மாநகராட்சி 59வது வார்டில் கனமழை காரணமாக கன்சால் பேட்டை ஆஞ்சிநேயர் கோவில் தெரு அரசு பள்ளியில் தங்கவைக்கபட்டுள்ள பொதுமக்களுக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக உணவு வழங்கப்பட்டது.

முந்தைய செய்திவேலூர் சட்டமன்ற தொகுதி – பேரிடர் மீட்பு பணி
அடுத்த செய்திகும்மிடிப்பூண்டி தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்