மடத்துக்குளம் தொகுதி நினைவேந்தல் நிகழ்வு

16

(ஞாயிறு 31-10-2021) காலை 9.30 மணிக்கு* உடுமலை-மடத்துக்குளம், நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகமான நம்மாழ்வார் குடிலில் *வீரமிகு நமது பாட்டன்கள் “மருது பாண்டியர்”* அவர்களின் 220’ஆம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு மற்றும் *பெருந்தமிழர் ஐயா பசும்பொன் “முத்துராமலிங்கத் தேவர்”* அவர்களின் 58’ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகளும் நடைபெற்றது.

நாம் தமிழர்
வீரக்குமார் கோ
தொகுதி செய்தி தொடர்பாளர்
மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி
9659456866.

 

முந்தைய செய்திபரமக்குடி தொகுதி தமிழ்நாடு நாள் தமிழில் வழிபாடு
அடுத்த செய்திஆத்தூர்(சேலம்) தமிழ்நாடு நாள் கொடியேற்ற நிகழ்வு