சிவகாசி தொகுதியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு

13

சிவகாசி தொகுதியில் அக்டோபர் 10, 2021 ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியளவில் சிவகாசி நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக சிவகாசி தேவர்குளம் ஊராட்சி டி.வி.எஸ் நகர் பகுதியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் 6 மரக்கன்றுகள் நடப்பட்டது.

7904013811

 

முந்தைய செய்திசிவகாசி தொகுதி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் நிகழ்வு
அடுத்த செய்திதளி தொகுதி மேதகு பிரபாகரன் பிறந்த நாளை முன்னிட்டு கலந்தாய்வு