சிவகாசி தொகுதியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நவம்பர் 7, 2021 காலை 7 மணி அளவில் சிவகாசி நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக சிவகாசி சுக்கிரவார்பட்டி ஊராட்சிக்குட்பட்ட அதிவீரன் பட்டியில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் 4 மரக்கன்றுகள் நடப்பட்டது.
7904013811