வேலூர் மாநகராட்சி 59வது வார்டில் கனமழை காரணமாக கன்சால் பேட்டை ஆஞ்சிநேயர் கோவில் தெரு அரசு பள்ளியில் தங்கவைக்கபட்டுள்ள பொதுமக்களுக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக உணவு வழங்கப்பட்டது.
அறிவிப்பு:
நாம் தமிழர் கட்சியின் மாணவர் மற்றும் இளைஞர் பாசறை சார்பாக சென்னை மண்டல அளவில் நடத்தப்படும் அரசியல் பயிற்சிப்பட்டறை 26-06-2022 அன்று மதியம் 2 மணியளவில் சென்னை, வளசரவாக்கம், எஸ்.வி.எஸ். நகரிலுள்ள சுபிக்சா...