முகப்பு கட்சி செய்திகள்

இராணிப்பேட்டை தொகுதி உணவு வழங்குதல்

75

இராணிப்பேட்டை மாவட்டம் மேல்விசாரத்தில் பகுதியில் வெள்ள பெருக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாம்தமிழர்கட்சி சார்பாக மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் நா.சல்மான் அவர்களால் அப்பகுதி மக்களுக்கு மத்திய உணவு வழங்கப்பட்டது.இதில் அனைத்து பொறுப்பாளர்களும் கலந்துகொண்டனர்.

தொடர்புக்கு:8681822260

 

முந்தைய செய்திஇராணிப்பேட்டை தொகுதி கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திஎன் அன்பிற்கினிய அண்ணன் கமலஹாசன் அவர்கள், அமெரிக்கப் பயணத்தை முடித்து…