திருச்செந்தூர் தொகுதி கனிம வளக்கொள்ளையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

8

திருச்செந்தூர் தொகுதி சார்பாக கனிம வளக் கொள்ளையை கண்டித்தும், “சாட்டை துரைமுருகனை” விடுதலை செய்ய கோரியும், திருச்செந்தூர் பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது!

காவல்துறை கட்டுப்பாடுகளுக்கிடையே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டம் சிறப்பு வாய்ந்தது!

தொடர்புக்கு
9042210818

 

முந்தைய செய்திசாத்தூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திபெரியகுளம் தொகுதி கலந்தாய்வு கூட்டம்