சிவகாசி தொகுதியில் பனை விதைகள் நடும் நிகழ்வு செப்டம்பர் 26, ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியளவில் சிவகாசி தொகுதி சார்பாக சாமிநத்தம் ஊராட்சிக்குட்பட்ட S. புதுப்பட்டி கிராமத்தில் உள்ள குளத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிவகாசி தொகுதி, ஒன்றிய, நகர மற்றும் அனைத்து பாசறை நாம் தமிழர் உறவுகளும் கலந்து கொண்டனர்.
7904013811