தலைமை அறிவிப்பு – சோழவந்தான் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

158

க.எண்:2022090391

நாள்: 06.09.2022

அறிவிப்பு:

சோழவந்தான் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

சோழவந்தான் தொகுதிச் செய்தித் தொடர்பாளராக இருந்தவர் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, இரா.கோபி (20503262495) அவர்கள் சோழவந்தான் தொகுதிச் செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்படுகிறார்.

இளைஞர் பாசறை
செயலாளர் .ஆனந்த் 20503861442
இணைச் செயலாளர் .அருண் 20433692638
துணைச் செயலாளர் .விவேகானந்தன் 18133723103
     
மாணவர் பாசறை
செயலாளர் மா.குணசேகர பாண்டியன் 20503613242
இணைச் செயலாளர் .ஹரிஹரன் 14107705610
துணைச் செயலாளர் இரா.விக்னேஷ் பாண்டியன் 17462869373
     
தகவல் தொழில்நுட்பப் பாசறை
செயலாளர் .கார்த்திகேயன் 20503102311
இணைச் செயலாளர் .சூர்ய மூர்த்தி 14624146237
     
வீரத்தமிழர் முன்னணி
செயலாளர் மூ.மயில்வாகணன் 21503708237
இணைச் செயலாளர் .பால்பாண்டி 14405872970
துணைச் செயலாளர் .ஜான் பீட்டர் 14380798027
     
     
     
சோழவந்தான் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்(…)

 

சுற்றுச்சூழல் பாசறை
செயலாளர் .வீணு 20503724401
இணைச் செயலாளர் சி.செல்வக்குமார் 12479197842
     
குருதிக்கொடைப் பாசறை
செயலாளர் வெ.ஸ்டாலின் 05336457748
இணைச் செயலாளர் தி.மாரிச்செல்வம் 21503846671

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி சோழவந்தான் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு  – ஈரோடு மேற்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – வடசென்னை தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் (பெரம்பூர் மற்றும் திரு.வி.க நகர் தொகுதிகள்)