கம்பம் தொகுதி கொடி ஏற்றுதல் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம்.

21

தேனி (மே) மாவட்டம், கம்பம் தொகுதி உத்தமபாளையம் பேரூரில் 4.10.2021 இன்று மாலை 4 மணிக்கு கொடி ஏற்றுதல் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் இடும்பாவனம் கார்த்திக் மாநில மாணவர் பாசறை செயலாளர் சிறப்புரை ஆற்றினார்.ஆர்ப்பாட்டத்திற்கு தேனி மாவட்ட செயலாளர்கள், தொகுதி , பாசறை பொறுப்பாளர்கள் மற்றும் தாய்த் தமிழ் உறவுகள் கலந்துகொண்டனர்.

ப.கண்ணன்
தொகுதி செய்தி தொடர்பாளர்
அலைபேசி. 96 77 60 82 88

 

முந்தைய செய்திசிவகாசி தொகுதி சார்பாக பாராட்டு சான்றிதழ் பெறும் நிகழ்வு
அடுத்த செய்திசிவகாசி தொகுதி பொது மக்களிடம் கையெழுத்து மனு