வாணியம்பாடி தொகுதி பனைவிதை விதைக்கும் நிகழ்வு

17

திருப்பத்தூர் மாவட்டம்
வாணியம்பாடி தொகுதி

நாட்றம்பள்ளி ஒன்றியம் அம்பலூர் ஊராட்சி ஏரியில் இன்று 1000 பனைவிதைகள் விதைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் அனைத்து உறவுகளும் பங்கேற்றனர்.

 

முந்தைய செய்திபல்லாவரம் தொகுதி கொடி ஏற்றும் நிகழ்வு
அடுத்த செய்திபல்லாவரம் தொகுதி தாத்தா தீரன் சின்னமலை 216ம் ஆண்டு நினைவு நிகழ்வு