வாசுதேவநல்லூர்கட்சி செய்திகள்தொகுதி நிகழ்வுகள்தென்காசிபோராட்டங்கள்தென்காசி மாவட்டம் தென்காசி மாவட்டம் – கனிமவள கொள்ளையை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் செப்டம்பர் 17, 2021 328 தென்காசி மாவட்டம் சார்பாக கனிமவள கொள்ளையை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் வாசுதேவநல்லூர் தொகுதி சார்பாக நாம் தமிழர் உறவுகள் கலந்துகொண்டனர்