திருப்பத்தூர் தொகுதி- வீரத்தமிழச்சி செங்கொடி மரக்கன்று நடும் நிகழ்வு

127

வீரத்தமிழச்சி செங்கொடியின் 10ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் விதமாக திருப்பத்தூர் தொகுதியின் சுற்றுச்சூழல் பாசறைச் சார்பாக 29-08-2021 அன்று , காலை 9.00 மணியளவில்  கந்திலி கிழக்கு ஒன்றியம் எலவம்பட்டி ஊராட்சியின் ஏரியில் பனை விதை மற்றும் மரக்கன்று நடும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

முந்தைய செய்திவாணியம்பாடி தொகுதி மாவீரன் ஒண்டிவீரன் வீரவணக்க நிகழ்வு
அடுத்த செய்திஇராதாகிருட்டிணன் நகர் தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்