சிவகாசி தொகுதியில் மரக்கன்றுகளை பராமரிக்கும் நிகழ்வு செப்டம்பர் 19, 2021 காலை 7 மணியளவில் சிவகாசி நாலுமுக்கு சாலையிலும், நாரணாபுரம் ஊராட்சி திடீர் காலனி பகுதியிலும் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக நடத்தப்பட்டது.
இந்நிகழ்வில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வைக்கப்பட்ட 19 மரக்கன்றுகளையும் பராமரித்து வலைகள் புதிதாக வைக்கப்பட்டது.
+91 9159139098