| புலி கொடிக்கம்பம் நடுதல் |
05.03.21 அன்று குடியாத்தம் சட்டமன்ற தொகுதி, பேர்ணம்பட்டு நடுவன் ஒன்றியத்திற்கு உட்பட்ட கார்கூர் ஊராட்சியில் , கொடிகம்பம் நடும் ,மற்றும் புலிகொடி ஏற்றும் நிகழ்வு, நடைபெற்றது, இதில் மாவட்ட தலைவர் , மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள், ஒன்றிய பொறுப்பாளர்கள், உறவுகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இப்படிக்கு
பிரியன்
குடியாத்தம் தொகுதி
தகவல் தொழில்நுட்ப பாசறை
8825533452