குடியாத்தம் சட்டமன்ற தொகுதி | பனை விதை நடுதல் |

16

| பனை விதை நடும் விழா|

முன்னெடுத்தவர்கள்;
திரு. கண்ணதாசன், திரு.குணசேகரன் அவர்கள்
பேரணாம்பட்டு வடக்கு ஒன்றியம்

03.09.21 அன்று
குடியாத்தம் சட்டமன்ற தொகுதியில், பேர்ணாம்பட் வடக்கு ஒன்றியம் ,
எருகம்பட்டு பகுதியில்,
பனை விதைகள் நடப்பட்டன.

இப்படிக்கு
பிரியன்
குடியாத்தம் தகவல் தொழில்நுட்ப பாசறை
8825533452

 

முந்தைய செய்திகொடி ஏற்றும் நிகழ்வு மற்றும் மரக்கன்று வழங்கும் விழா
அடுத்த செய்திவாணியம்பாடி தொகுதி அக்கா செங்கொடி வீரவணக்க நிகழ்வு