கவுண்டம்பாளையம் தொகுதி மாவீரன் சுந்தரலிங்கனார் அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு

49

மாவீரன் சுந்தரலிங்கனார் அவர்களின் 222 வது நினைவு தினத்தை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி கவுண்டம்பாளையம் தொகுதியின் சார்பாக வீரவணக்க நிகழ்வு கவுண்டம்பாளையம் தொகுதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு அவருடைய நினைவைப் பகிர்ந்து கொண்டனர்.

 

முந்தைய செய்திஅறிவிப்பு: செப்.12, சங்க காலம் தொட்டு இன்றுவரை.. தமிழரா.. திராவிடரா..? இன விடுதலை அரசியல் கருத்தரங்கம் – சென்னை (போரூர்)
அடுத்த செய்திதிருக்கோவிலூர் தொகுதி கொடி ஏற்றும் நிகழ்வு