பொன்னேரி தொகுதி 22-08-2021 அன்று மணலி புதுநகர் பேருந்து நிலையம் அருகில் மற்றும் காவல் நிலையம் அருகில் புலிக்கொடி ஏற்றப்பட்டது. இந்நிகழ்வில் பொன்னேரி தொகுதி பொறுப்பாளர்களும் ,உறுப்பினர்கள் 30-மேற்ப்பட்டோர் பங்கேற்றனர்.
தொடர்புக்கு
சரவணன் -7667601891
பொன்னேரி தொகுதி செயலாளர்
தகவல் தொழில்நுட்பப் பாசறை.