கும்மிடிப்பூண்டி தொகுதி – பனை விதை நடும் நிகழ்வு 

93

கும்மிடிப்பூண்டி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில், தேர்வைழி ஊராட்சி பகுதியில்  செங்கொடி நினைவு நாளையொட்டி  (29-08-202) அன்று பனை விதை நடும் நிகழ்வு  நடைபெற்றது.