தலைமை அறிவிப்பு: கன்னியாகுமரி தொகுதி மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள் நியமனம்

17

 

க.எண்: 2021080191

நாள்: 13.08.2021

அறிவிப்பு: கன்னியாகுமரி தொகுதி மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள் நியமனம்

செயலாளர் ஐ.சசிகலா 12089719479
இணைச் செயலாளர் பெ.மேரி சுசீலா 15117585403
துணைச் செயலாளர் ஜா.நிஷா 14822850167

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – கன்னியாகுமரி தொகுதி – மகளிர் பாசறைப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு, 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

 

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: கன்னியாகுமரி வடக்கு மாவட்டப் பாசறைப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திஅனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தினைச் செயற்படுத்தியது போல, பஞ்சமி நிலங்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுக்க வேண்டும்! – தமிழ்நாடு அரசுக்கு பாராட்டும் கோரிக்கையும்!