பொன்னேரி தொகுதி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்

45

07:08:2021 அன்று பொன்னேரி புதிய பேருந்து நிலையம் அருகில் நாம் தமிழர் கட்சி திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் பொன்னேரி தொகுதி சார்பாக எரிபொருள்  விலை உயர்வை கண்டித்தும் மதுபானக்கடை திறப்பை எதிர்த்தும் , நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும் , கனிம வளங்களை கொள்கையடிக்கும் போக்கை கண்டித்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சி உறவுகள் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

 

முந்தைய செய்திதிருக்கோவிலூர் தொகுதி உள்ளாட்சித் தேர்தலுக்கான கலந்தாய்வுக் கூட்டம்
அடுத்த செய்திகிருஷ்ணகிரி சட்டமன்றத் தொகுதி கலந்தாய்வு