சென்னை கடற்கரையில் வைத்து 6 ஈழத்தமிழ் அகதிகள் கைது!

26

அவுஸ்ரேலியா செல்வதற்காக அண்ணாசதுக்கம் அருகே மறைந்திருந்த 6 ஈழத்தமிழ் அகதிகளை தமிழக காவல்துறையினர் கைதுசெய்துள்ளார்கள்

ஆஸ்திரேலியாவிற்கு தப்பிச் செல்ல முயன்றதாக 6 ஈழத்தமிழ் அகதிகளை காவல்துறையினர் கைது செய்தனர். ஈழத்தமிழ் அகதிகள் ஆஸ்திரேலியாநாட்டிற்கு தப்பிச் செல்வதற்காக அண்ணா சதுக்கம் அருகே மறைந்து இருந்தனர். சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் தப்பிச் செல்ல மு்யன்றது தெரியவந்துள்ளது.

முந்தைய செய்திவிடுதலை எழுச்சி வீடியோ காட்சிகளை வைத்திருந்த இளைஞன் கைது!
அடுத்த செய்திதீவக பகுதிகளில் இரவு நேரங்களில் கூட்டமைப்ப ஆதரவாளர்கள் மீது தாக்குதல்!