ஓட்டப்பிடாரம் தொகுதி மரக்கன்று நடும் நிகழ்வு

33

தூத்துக்குடி கிழக்கு ஒன்றியம் மாப்பிள்ளையூனி ஊராட்சி பகுதி தூ சவேரியார் புரம் பகுதியில் 08/08/2021 அன்று மரகன்றுகள் நடப்பட்டது நிகழ்வில் ஓட்டப்பிடாரம் தொகுதி தலைவர் வைகுண்டமாரி. செயலாளர். தாமஸ்.பொருளாளர்.மாரிமுத்து செய்தி தொடர்பாளர் புவனேந்திரன் ஒன்றிய செயலாளர் அந்தோணி நவீன் தலைவர் செல்லப்பா தமிழ் மீட்சி பாசறை செயலாளர் சம்பத் லிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர் 9629372564

முந்தைய செய்திதிருமயம் தொகுதி பொன்னமராவதியில் எரிபொருள் மற்றும் எரிகாற்று உருளை விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
அடுத்த செய்திகுடியாத்தம் தொகுதி கடல் தீபன் அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு